சங்கத்தின் 34 ஆவது

img

வயது வந்தோர் காது கேளாதவர் சங்கத்தின் 34 ஆவது ஆண்டு விழா

நெல்லையில் வயது வந்தோர் காது கேளாதவர் சங்கத்தின் 34 ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் மேல முன்னீர் பள்ளத்தில் நடைபெற்றது.